




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி,
ஏப்ரல் 4-ஆம் தேதி மதுரை வைகை ஆற்றங்கரையில்நடந்த மனித சங்கிலி ஊர்வலத்தில் மாணவர்களுடன் நடிகர் அபிசரவணன்கலந்துகொண்டார் .அன்றைய போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
மேலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றடிராபிக் ராமசாமி அவர்களின் உண்ணாவிரதத்திலும்,
இன்று தமிழ் திரையுலகம் நடத்திய அறவழிப் போராட்டத்திலும் அபிசரவணன் கலந்துகொண்டார்.