November 28, 2023

‘காவிரி மேலாண்மை வாரியம் ‘ அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் போராட்டங்களில் அபிசரவணன்!
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி,
 
ஏப்ரல் 4-ஆம் தேதி  மதுரை வைகை ஆற்றங்கரையில்நடந்த மனித சங்கிலி ஊர்வலத்தில் மாணவர்களுடன்   நடிகர் அபிசரவணன்கலந்துகொண்டார் .அன்றைய போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் அவர்களும் கலந்து கொண்டார்.
 
மேலும் கடந்த  ஏப்ரல் 6-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றடிராபிக் ராமசாமி அவர்களின் உண்ணாவிரதத்திலும்
 
இன்று தமிழ் திரையுலகம் நடத்திய அறவழிப் போராட்டத்திலும்  அபிசரவணன் கலந்துகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *