December 5, 2023

மாபெரும் கோலப்போட்டி ஆதம்பாக்கம் அம்பேத்கார் திடலில் நடைபெற்றது

தென்சென்னை தெற்கு மாவட்டம் ஆலந்தூர் தொகுதி 165 வது வட்ட கழக செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் தலைமையில் பகுதி செயலாளர்கள் என்.சந்திரன் ,பி.குணாளன் முன்னிலையில் மாபெரும் கோலப்போட்டி ஆதம்பாக்கம் அம்பேத்கார் திடலில் நடைபெற்றது .இதில் மாவட்ட கழக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம் எல் எ சிறப்புரை ஆற்றி முதல் பரிசு வாஷிங் மிஷின் , இரண்டாம் பரிசு கிரைண்டர், மூன்றாம் பரிசு மிக்ஸி , சிறந்த 40 கோலங்களுக்கு வெள்ளி காயின் மற்றும் ஹாட் பாக்ஸ் , மற்ற அனைவருக்கும் ஹாட் பாக்ஸ் வழங்கினார்,போட்டியில் 500 மகளிர் கலந்து கொண்டனர், தா.மோ.அன்பரசன்,எம் எல் எ, தாயகம் கவி எம் எல் எ மற்றும் மாவட்ட ,பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *