காவியத் தலைவர்
இன்றும் முதலியார்களின் குலவிளக்காக திகழ்ந்து கொண்டிருக்கும் பெருமைக்குரிய *ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை* அவர்களின் 147வது பிறந்ததின விழாவை முன்னிட்டு மதியம் சுமார் 12மணியளவில் *ஐயா அவர்களின் திருவுருவ சிலைக்கு* மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில்
*தென்னிந்திய முதலியார்களின் அறக்கட்டளையின்* தலைவர்
திரு.C K சத்தியமூர்த்தி துணைத் தலைவர் திரு. C P ராதாகிருஷ்ணன் பொதுச்செயலாளர் திரு.N. பச்சையப்பன் செயலாளர் திரு.ப இளஞ்செழியன்,பொருளாளர் திரு.பாபா V K ஜெயபால்
இணைப் பொருளாளர் திரு.S P சிவசங்கரன் மற்றும் டிரட்ஸ்டிஸ் வழக்கறிஞர் திரு. S ஹரிஹரன் திரு.M ஹரிகிருஷ்ணன் திரு.S நிரஞ்சன் பிரசாத் பத்திரிகையாளர் திரு. மதிஒளி ராஜா திரு. A அருண் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.