June 1, 2023

வ.உ.சி 147 பிறந்த நாள் படங்கள்

தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகாசபை நிறுவனர் தலைவர் எஸ்.ஆறுமுகம் பிள்ளை தலைமையில் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 147வது பிறந்த நாளை முன்னிட்டு தென் இந்திய முதலியார் அறக்கட்டளை, சர்வ தேச உரிமைகள் கழகம், மனித உரிமைகள் கழகம், கிறுஸ்துவ உரிமை கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் உரிமை கூட்டமைப்பு சார்பாக 1000 தொண்டர்கள் கலந்து அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினர்.

* பெருமைக்குரிய *ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை* அவர்களின் 147வது பிறந்ததின விழாவை முன்னிட்டு இன்று மதியம் சுமார் 12மணியளவில் *ஐயா அவர்களின் திருவுருவ சிலைக்கு* மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில்
*தென்னிந்திய முதலியார்களின் அறக்கட்டளையின்* தலைவர்
திரு.C K சத்தியமூர்த்தி துணைத் தலைவர் திரு. C P ராதாகிருஷ்ணன் பொதுச்செயலாளர் திரு.N. பச்சையப்பன்
செயலாளர் திரு.ப இளஞ்செழியன்,பொருளாளர் திரு.பாபா V K ஜெயபால்
இணைப் பொருளாளர் திரு.S P சிவசங்கரன் மற்றும் டிரட்ஸ்டிஸ் வழக்கறிஞர் திரு. S ஹரிஹரன் திரு.M ஹரிகிருஷ்ணன் திரு.S நிரஞ்சன் பிரசாத்
பத்திரிகையாளர் திரு.
மதிஒளி ராஜா திரு. A அருண் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
*நன்றி!*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *