மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு நாளையொட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.