T.சிவா தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 பிரபுதேவா – நிக்கிகல்ராணி – அதா ஷர்மா நடிக்கிறார்கள்

ஷக்தி சிதம்பரம்இயக்குகிறார்

தமிழில் தொடர்ந்து பலபடங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும்முன்னணி படநிறுவனங்களில் ஒன்றுT.சிவாவின் அம்மாகிரியேசன்ஸ். அம்மாகிரியேசன்ஸ் தற்போதுவெங்கட் பிரபுஇயக்கத்தில் பிரபலநட்சத்திரங்கள் நடிக்கும்பார்ட்டி படத்தைதொடர்ந்து அதிகபொருட்செலவில்தயாரிக்கும் படத்திற்குசார்லி சாப்ளின் -2 என்றுபெயரிட்டுள்ளனர்.

சார்லி சாப்ளின் முதல்பாகத்தில் நாயகனாகநடித்த பிரபுதேவாவேஇந்த இரண்டாம்பாகத்திலும் நாயகனாகநடிக்கிறார்.

2002 ம் ஆண்டு சார்லிசாப்ளின் படம்வெளியாகி தமிழில்மாபெரும் வெற்றிபெற்றதுடன் இந்தியில்சல்மான்கான் நடித்துநோ எண்ட்ரி தெலுங்கில்பெல்லம்ஊர் எல்தேமலையாளத்தில்ஜெயராம் பாவனாநடித்தஹேப்பிஹஸ்பெண்ட்ஸ் கனனடத்தில் ரமேஷ்அரவிந்த் நடித்தஅல்லாபுல்லா சுல்லா மற்றும்போஜ்பூரி, ஒரியா,மராத்தி போன்ற இந்தியமொழிகள் பலவற்றில்ரீமேக் செய்யப்பட்டுமாபெரும் வசூல்சாதனையைஏற்படுத்தியது.

சார்லி சாப்ளின் முதல்பாகத்தை இயக்கியஷக்தி சிதம்பரமேஇரண்டாம் பாகத்தையும்இயக்குகிறார்.நாயகிகளாக நிக்கிகல்ராணி, அதாஷர்மாஇருவரும்நடிக்கிறார்கள்.  பிரபலஇந்தி தெலுங்குநடிகையான அதாஷர்மாதமிழில் அறிமுகமாகும்முதல் படம்இது.                         

மற்ற நட்சத்திரங்கள்பற்றி பின்னர் அறிவிக்கஉள்ளனர்.

ஒளிப்பதிவு   –     செளந்தர்ராஜன் 

இசை            –     அம்ரீஷ் 

பாடல்கள்     –      யுகபாரதி,ஷக்திசிதம்பரம்

கலை            –      ஆர்.கே.விஜய்முருகன் 

நடனம்         –      ஜானி /எடிட்டிங் –  பென்னி                                      

வசனம்         –      கிரேஸிமோகன்                                                                                                           

தயாரிப்பு   –   T.சிவா                                                                                                                        

கதை திரைக்கதைஎழுதி இயக்குகிறார்ஷக்தி சிதம்பரம்.                                                                               

ஷக்தி சிதம்பரம் படம்என்றாலே காமெடிகொஞ்சம் தூக்கலாகஇருக்கும். அத்துடன்கமர்ஷியலும் சரிசமமாககலக்கப்பட்டிருக்கும்.படத்தைப் பற்றிஇயக்குனர் என்னசொல்கிறார்..

பிரபு தேவா நிக்கிகல்ராணி இருவருக்கும்திருப்பதியில் திருமணம்நடக்க இருக்கிறது,அதற்காக பிரபுதேவாகுடும்பமும் நிக்கிகல்ராணி குடும்பமும்திருப்பதிக்கு போகும்போதும் அங்கு போய்சேர்ந்த பிறகு நடக்கும்சம்பவங்களின்கலகலப்பானதொகுப்பே  சார்லிசாப்ளின் 2.  திருப்பதிக்குபோனா திருப்பம் வரும்என்பார்கள். அது என்னதிருப்பம் என்பதுபடத்தின் சஸ்பென்ஸ்என்கிறார் இயக்குனர்.                                                                                                                         

  1. உலக காமெடிமேதையான சார்லிசாப்ளினின் 125-வதுபிறந்தநாள் விழா இந்தவருடம்கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கும்இவ்வேளையில் இந்தபடம் உருவாகுவதுஅவருக்கு மரியாதைசெலுத்தும் விதமாகஇருக்கும் என்கிறார்தயாரிப்பாளா்T.சிவா                                                        படத்தின்படப்பிடிப்பு கோவாவில்நடை பெற்றுக்கொண்டிருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *