‘நெஞ்சில் துணிவிருந்தால்’, எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்!
சுசீந்திரன் இயக்கத்தில் அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள திரைப்படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன், விக்ராந்த், மேஹ்ரின், துளசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, அப்புக்குட்டி, ஹரிஷ் உத்தமன், சாதிகா, வினோத் கிஷன், மகேந்திரன், அருள்தாஸ், …
‘நெஞ்சில் துணிவிருந்தால்’, எனக்கு மிக பெரிய திருப்பு முனையாக இருக்கும் – விக்ராந்த்! Read More