தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*

*தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு* தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பென்ஜமின் அவர்களை நடிகரும்,அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனரும், சமூக சேவகருமான ஜெய்வந்த் சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது இயக்கத்தின் மக்கள் …

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு* Read More

நடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் !

எனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏரிக்கரைகள்,மலை …

நடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் ! Read More

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..

கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா தொற்றுயிரால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது கற்பக விருட்சம் அறக்கட்டளை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க ஆரம்பித்தது. கடந்த 120 நாட்களாக தொடர் நிவாரணப் பணிகளில் இதுவரை 5 லட்சம் …

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்.. Read More

இயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா?* திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம் கேள்வி.   *இயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி.   …

இயக்குநர் வேலுபிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்*: திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் ரோகினி பன்னீர்செல்வம் பேட்டி. Read More

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு நாளையொட்டி பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு தலைவர் என்.ஆர்.தனபாலன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கினார்.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் APJ.அப்துல்கலாம் 5வது ஆண்டு நினைவு தலைவர் N. R தனபாலன் அஞ்சலி Read More

பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை

பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை. மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அரியாணி பட்டியல் இயங்கிவரும் ரெனிவல் பவுண்டேஷன் மனவளர்ச்சி …

பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாளை நலத்திட்ட பணிகளோடு கொண்டாடிய கற்பக விருட்சம் அறக்கட்டளை Read More