தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் (TPWA) பத்திரிக்கையாளர்களுக்கு கொரோன நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் …

தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் (TPWA) பத்திரிக்கையாளர்களுக்கு கொரோன நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. Read More

தமிழ்நாடு காவல்துறையினரால் கொரோனாவைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம்

கொரோனாவைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது! உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வுக் …

தமிழ்நாடு காவல்துறையினரால் கொரோனாவைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம் Read More

சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் அஜீத் 2.50 லட்சம் பேருதவி!

சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு தயாளகுணத்துடன் நடிகர் அஜீத் 2.50 லட்சம் பேருதவி! தாயுள்ளத்துடன் பெப்சி அமைப்பு ரூ 25 ஆயிரம் உதவி ! நடிகையும், சின்னத்திரை தயாரிப்பாளருமான குட்டி பத்மினி ரூ10 ஆயிரம் உதவி! மேலும், வினியோகஸ்தர்கள் அமைப்பைச் சார்ந்த …

சினிமா பத்திரிகையாளர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் அஜீத் 2.50 லட்சம் பேருதவி! Read More

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது படம் & வீடியோ

  07.04.2020 அன்று *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு விருகம்பாக்கத்தில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.* *அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு, புளி, மிளகாய் தூள், …

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது படம் & வீடியோ Read More

திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு பத்திரிகையை சேர்ந்த தோழர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டது..

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்ட நிலையில்,கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் மத்திய மாநில அரசுகளுக்கு லட்சியம் வெல்லும் மாத பத்திரிகை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பாரத பிரதமரின் 21நாட்கள் ஊரடங்கு …

திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு பத்திரிகையை சேர்ந்த தோழர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டது.. Read More