எஃப்ஐசி சென்னை கிளை துவக்கம்

சென்னை, மார்ச் 30- வெளிநாட்டு முதலீட்டாளர்கள்  கவுன்சில் (எஃப்.ஐ.சி) தென்னிந்தியாவின் கிளை சென்னையில்  தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்க உள்ள அந்நிய சிறு முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மண்டலத்தில் சென்னை கிளையை தியாகராயநகர் ரெசிடென்சி …

எஃப்ஐசி சென்னை கிளை துவக்கம் Read More