கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களை காவல் ஆணையாளர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்
(14.02.2020) வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தின்போது, மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.பி.விஜயகுமார்,இ.கா.ப., அவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர காவல்இன்று (15.02.2020) காலை மேற்படி தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு …
கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்த காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களை காவல் ஆணையாளர் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார் Read More