திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு பத்திரிகையை சேர்ந்த தோழர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டது..

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்ட நிலையில்,கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் மத்திய மாநில அரசுகளுக்கு லட்சியம் வெல்லும் மாத பத்திரிகை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பாரத பிரதமரின் 21நாட்கள் ஊரடங்கு …

திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு பத்திரிகையை சேர்ந்த தோழர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டது.. Read More