முதல் அத்தியாயத்தில் இருந்தே நான் கதைக்குள் ஈர்க்கப்பட்டேன்” என்று கூறினார்
திரிஷா கிருஷ்ணன் தனது விரைவில் வெளியாகவுள்ள சோனி LIV ரிலீஸ் பிருந்தா குறித்து, “முதல் அத்தியாயத்தில் இருந்தே நான் கதைக்குள் ஈர்க்கப்பட்டேன்” என்று கூறினார் “100% தெளிவாக இருக்கம் இயக்குனர் இருக்கும் போது எந்த கதாபாத்திரமும் ஒரு ஜாலியான சவாலாகவே இருக்கும்..” என்று பிருந்தாவின் இயக்குனர் சூர்யா மனோஜ் வாங்கல் பற்றிக் கூறுகிறார் திரிஷா கிருஷ்ணன் அவர்கள். நம்பிக்கை குறைந்தபோது,அவள் நம்பிக்கை ஒளியின் கலங்கரை விளக்காக வெளிப்பட்டாள். சோனி LIVஇன் விரைவில் வெளியாகவுள்ள தெலுங்கு ஒரிஜினல், துன்பத்தை க்டந்து வெற்றியை அடையும் கதையைச் சொல்கிறது. சவுத் குயின், திரிஷா கிருஷ்ணனின் OTT அறிமுகத்தை குறிக்கும் வகையில், பிருந்தா ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி மற்றும் இந்தி மொழிகளில் ஸ்ட்ரீம் செய்ய உள்ளது. அவரது ஈர்க்கக்கூடிய திரைப்பட வாழ்க்கைக்காக அறியப்பட்ட திரிஷா, இந்தத் தொடரில் ஒரு போலீஸ் அதிகாரியாக ஒரு புதிய சவாலை ஏற்கிறார். திரிஷா இந்த பாத்திரத்தில் நடிக்க …
முதல் அத்தியாயத்தில் இருந்தே நான் கதைக்குள் ஈர்க்கப்பட்டேன்” என்று கூறினார் Read More