#பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது குருபூஜை விழா முன்னிட்டு
காரைக்குடியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள்
மாவட்டஇளைஞரணி, நிர்வாகிகள் சார்பாக
#பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மலர்மாலை அணிவித்து
மரியாதை செய்யப்பட்டது.
இதில்
காரைக்குடி இளைஞர் அணி தலைவர் தலைமையில்
திரு.அலெக்ஸ் .
மாவட்ட குழு உறுப்பினர் திரு.சம்பத்.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தலைவர் திரு. அரியக்குடி அழகர்.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணிதுணைத் தலைவர்.
திரு . தங்கேஸ்வரன்.
காரைக்குடிசட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி செயலாளர் புதுவயல். திரு . ரமேஷ்.
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. மணிகண்டன்
காரைக்குடி சட்டமன்றத் தொகுதி குழு உறுப்பினர்கள் திரு. காத்தமுத்து.
திரு .சிமியோன் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.