அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மணிகளுக்கு ஸ்கூல் பேக்,யூனிபார்ம், நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் அடங்கிய பை   கற்பக விருட்சம் அறக்கட்டளை வழங்கியது.

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

கற்பக விருட்சம் அறக்கட்டளையின்

Plant a tree & Pick your school bag

திட்டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டம்

நல்லிபாளையம் அரசினர் மேல்நிலைப்

பள்ளியில் உள்ள 8 மாணவ மணிகளுக்கு

ஸ்கூல் பேக்,யூனிபார்ம்,நோட்டு புத்தகங்கள்,

எழுது பொருட்கள் அடங்கிய பை

மரக்கன்றுகள் என

அனைத்தும் வழங்கப்பட்டது.

ஸ்கூல் பேக் நன்கொடையாளர்கள்

1.மலர் சங்கரநாராயணன், சென்னை

2.ஸ்ரீதர், ஆஸ்திரேலியா

3.பலராமன், ஆஸ்திரேலியா

4.தீனதயாளன், சிங்கப்பூர்

5.பாலா வெங்கட பிரசாத், சிங்கப்பூர்

6.லட்சுமணன், UK

7.சத்தியமூர்த்தி, USA

8.சிவசுப்ரமணி, USA

*நோட்டு புத்தகங்கள், மரக்கன்றுகள் நன்கொடையாளர்கள்*

*HARRIS & MENUK*

அறம் செய்ய பழகு!!