“Chennai based music composer Ganesh B Kumar’s ‘Spirit of Humanity’, set for a grand worldwide launch”

Chennai, June 11, 2020 Brimming with passion for enriching human  values,  by  uplifting and elevating the spirit ofmankind, city based music composer Ganesh  B. Kumar,  is  all set for the …

“Chennai based music composer Ganesh B Kumar’s ‘Spirit of Humanity’, set for a grand worldwide launch” Read More

டாக்டர் E.K .Tசிவக்குமார் “நெஞ்சில் தவழும் நினைவுப் பூக்கள் ” நூல் வெளியிட்டார். !

ஆர். முகேஷ் இரண்டாம் ஆண்டு நினைவுஞ்சலியை முன்னிட்டு நூல் வெளியீடு விழா  மற்றும் அன்னதானம்  24/5/2020 கீழ்பாக்கம் சென்னையில் நடைபெற்றது. உயர்திரு டாக்டர்                            …

டாக்டர் E.K .Tசிவக்குமார் “நெஞ்சில் தவழும் நினைவுப் பூக்கள் ” நூல் வெளியிட்டார். ! Read More

திரைபட இயக்குனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் Dr அன்புமணி ராமதாஸ்க்கு பாராட்டுக்கள்

இயக்குனர்களின் பாராட்டு மழையில் அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு வீடியோ உலக சுற்றுச்சூழல் நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்திய தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி …

திரைபட இயக்குனர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் Dr அன்புமணி ராமதாஸ்க்கு பாராட்டுக்கள் Read More

கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!!

சில்லரை அரசியலுக்கான நேரமில்லை இது..!இணைந்து மீட்டெடுப்போம் சென்னையை..! கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!! கொரானா பிடியில் இருந்து சென்னையை மீட்க நாமே தீர்வு திட்டத்தை தொடங்கினார் மக்கள் நீதி மய்யத் தலைவர கமல்ஹாசன். ஜூன் 5ம் தேதியான இன்று உலக சுற்றுச் …

கமல்ஹாசன் தொடங்கிய நாமே தீர்வு..!! Read More

வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம் முகக்கவசங்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து, தங்களின் தனிப்பட்ட முயற்சியால் ஐந்தாயிரம் முகக்கவசங்களைத் தைத்துள்ளனர். இந்த நற்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த ஆசிரியர்கள் மற்றும் சிறந்த பாடத்திட்டம் மூலம்  மாணவர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், மாணவர்கள் அனைவரும் எடுத்திருக்கும் இந்த முயற்சியால் பெருமிதம் கொள்கிறது. பெற்றோர்களுடன் வீட்டினுள் அடைப்பட்டு கிடக்கும் இந்த வேளையில், ஒரு பொறுப்புள்ள குடிமகனாய் சமூகச் சிந்தனையோடும், தன்னம்பிக்கையோடும், நாட்டுமக்களுக்கு உதவும் வகையில் முகக்கவசம் தயாரித்திருப்பது பெருமை கொள்ளச் செய்கிறது. இதனைத் தொடர்ந்து, பள்ளித் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் அவர்கள் உத்தரவின்பேரில், பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யலயாவின் முதல்வர் திருமதி. வி.செல்வநாயகி அவர்கள், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அவர்களிடம் ஜுன் 1 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் இந்த ஐந்தாயிரம் முகக்கவசங்களை வழங்கினார். மாணவர்களின் அபாரத் திறன் கண்டு வியந்தும், அவர்களின் உன்னத நோக்கத்தைப் பாராட்டியும் கலெக்டர் பெற்றுக்கொண்டார். கொரோனா வைரஸை விரட்டியடிக்கவும், நாட்டைவிட்டே ஒழிக்கவும் பாடுப்பட்டுவரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த முகக்கவசங்களை விநியோகிப்பதாக மாவட்ட கலெக்டர் உறுதியளித்தார்.     

வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தயாரித்த ஐந்தாயிரம் முகக்கவசங்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது Read More

நடிகர் விக்ரம்பிரபு மன்ற நிருவாகிகள் கொரொனா தொற்று தடுப்பு பாதுகாப்பு மருந்து !!வழங்கினார்கள்

31/5/2020. வில்லுகுறி சரல்விளை ஊரில் ( குமரி மாவட்டம் )அகில இந்திய விக்ரம்பிரபு மன்ற தலைவர் திரு A R சந்திரசேகர் அண்ணாச்சியன் வழி காட்டுதல் ஏற்ப்ப. கன்னியாகுமரி மாவட்ட விக்ரம்பிரபு மன்றம் ஒயிட் மெம் மோரியல் ஹோமியோபதி மருத்துவகல்லூரி மருத்துவ …

நடிகர் விக்ரம்பிரபு மன்ற நிருவாகிகள் கொரொனா தொற்று தடுப்பு பாதுகாப்பு மருந்து !!வழங்கினார்கள் Read More

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் *மோர் மற்றும் பழச்சாறு .பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு

*மோர் மற்றும் பழச்சாறு வழங்கும் நிகழ்வு*   தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* மற்றும் *வெற்றி யுகம் இதழ்* சார்பில் சங்க *தலைவர் சரவணன்* தலைமையில் *சங்க பொருளாளர் காமேஷ் கண்ணன்* ஏற்பாட்டில் *இரண்டாவது நாளாக* இன்றும் மோர் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டது.. …

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் *மோர் மற்றும் பழச்சாறு .பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு Read More

தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் (TPWA) பத்திரிக்கையாளர்களுக்கு கொரோன நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் …

தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் (TPWA) பத்திரிக்கையாளர்களுக்கு கொரோன நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. Read More