திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்!

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்! ஸ்ரீரங்கம் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் உள்ள உற்சவருக்கு தியாகராய நகரை சேர்ந்த நகை கடை அதிபர் ஜெயந்திலால் சலானி என்பவர் பாண்டியன் கொண்டை என்ற …

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தில் பாண்டியன் கொண்டை கொடுத்த நகைக்கடை அதிபர்! Read More

பெரியத்திரையிலிருந்து “அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட கதாநாயகி

பெரியத்திரையிலிருந்து “அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட கதாநாயகி சன் டிவியில் வரும் நவம்பர் 2ம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள மெகாத்தொடர் “ அன்பே வா “ …

பெரியத்திரையிலிருந்து “அன்பேவா “ என்ற புதிய மெகாத்தொடரின் மூலம் சின்னத்திரைக்கு வரும் ”குரங்கு பொம்மை” பட கதாநாயகி Read More

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார். அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். …

வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார் Read More

ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்!

ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்! சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை. ஆட்டோ டிரைவரான இவர் மிகவும் வறுமையான சூழலில் சின்னஞ் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி இதய …

ஏழை மாணவி ஆன்லைனில் பாடம் கற்க இலவச லேப்டாப் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார்! Read More

12 வயது சிறுவன் இரும்பு கம்பி, மூங்கில், சைக்கிள் வீல் டயர் வைத்து சாரட்டு வண்டி தயாரித்துள்ளார் ரஜினி மக்கள் மன்றத்தினர் பாராட்டி நிதி உதவி மற்றும் பேண்ட் ஷர்ட் , பழங்களும் வழங்கியது

அரியலூர் மாவட்டம் அயன் சுத்தமல்லி கிராமத்தில் வசிக்கும் கருப்பையா அவர்களின் மகன் விஜயசாரதி என்ற 12 வயது சிறுவன் இரும்பு கம்பி, மூங்கில், சைக்கிள் வீல் டயர் வைத்து சரட்டு வண்டி போல் விளையாட்டுக்காக வண்டியை தயாரித்துள்ளார் . அந்த வண்டி …

12 வயது சிறுவன் இரும்பு கம்பி, மூங்கில், சைக்கிள் வீல் டயர் வைத்து சாரட்டு வண்டி தயாரித்துள்ளார் ரஜினி மக்கள் மன்றத்தினர் பாராட்டி நிதி உதவி மற்றும் பேண்ட் ஷர்ட் , பழங்களும் வழங்கியது Read More

நடிகை சிந்துவுக்கு மார்பகப் புற்றுநோய் அனைத்து இந்திய இந்து மக்கள் பேரவை சார்பாக சிகிச்சைக்கு 25000 ரூபாய் நிதி உதவி வழங்கியது. மேலும் நல் உள்ளம் கொண்ட சக நடிகர்-நடிகைகளும் முன்னணி நடிகர்களும் உதவிட முன் வரவேண்டும் !

அன்புள்ளம் கொண்ட நடிகை சிந்துவுக்கு ஆதரவு தரும் நல்உள்ளங்கள்! எளிய மக்களின் பிரச்சினைகளை பேசிய “அங்காடி தெரு” திரைப்படம் மற்றும் பல பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மனம் கவர்ந்தவர் நடிகை சிந்து. ஆரம்ப காலத்தில் இருந்து தன்னைச் சுற்றி …

நடிகை சிந்துவுக்கு மார்பகப் புற்றுநோய் அனைத்து இந்திய இந்து மக்கள் பேரவை சார்பாக சிகிச்சைக்கு 25000 ரூபாய் நிதி உதவி வழங்கியது. மேலும் நல் உள்ளம் கொண்ட சக நடிகர்-நடிகைகளும் முன்னணி நடிகர்களும் உதவிட முன் வரவேண்டும் ! Read More

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் பற்றிய பேச்சுதான் நிலவுகிறது. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. கடந்த …

அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல் Read More

தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்ககு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

கற்பக விருட்சம் அறக்கட்டளை கொரோனா தொற்றுயிர் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 28 தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு ₹14,000 மதிப்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. திரைப்பட இயக்குநர்கள் திரு.சத்தியசீலன், திரு.சுப்ரமணிய பாரதி மற்றும் உதவியாளர் தங்கம் ஆகியோர் …

தமிழ் இணைய ஊடக பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்ககு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. Read More

கிராமப்புற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை.*

கிராமப்புற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை.* நகர்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகள் Online வகுப்புகள் நடத்துவதால் ஆசிரியப் பெருமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் கிராமப்புற தனியார் பள்ளிகள் Online வகுப்புகள் நடத்தாததால் …

கிராமப்புற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கிய கற்பக விருட்சம் அறக்கட்டளை.* Read More

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் 10 ருபாய் மருத்துவமனையை இன்று வியாழக்கிமை காலை 10 மணிக்கு துவங்கினார்*.

*ரஜினிகாந்த் ரசிகரும் ,சித்த மருத்துவருமான வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர் . ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இதுவரைக்கும் 5000 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார் . தற்போது இவர் …

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பெயரில் 10 ருபாய் மருத்துவமனையை இன்று வியாழக்கிமை காலை 10 மணிக்கு துவங்கினார்*. Read More