ஒட்டலில் நாள் ஒன்றுக்கு 4 ரூபாய் வாடகையில் அறை எடுத்த தங்கி உலக பிரமிக்க வைத்த ஒவியத்தை வரைந்தார் நடிகர் சிவக்குமார்

தஞ்சை பெரிய கோயில் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக வரவில்லை என்றாலும், அது எழுப்பப்பட்ட விதம் இன்றுவரை பிரமிப்பை எழுப்பக்கூடியதாக இருக்கின்றது. கோயில் மொத்தமும் கருங்கல்லால் உருவானது. அதன் நெடிதுயர்ந்த கோபுரத்தில் உருவான விமானம், அதன் மேலுள்ள கலசம், கலசத்தை தாங்கி …

ஒட்டலில் நாள் ஒன்றுக்கு 4 ரூபாய் வாடகையில் அறை எடுத்த தங்கி உலக பிரமிக்க வைத்த ஒவியத்தை வரைந்தார் நடிகர் சிவக்குமார் Read More

இந்தியாவில் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் நடிகர் லான்ரன்ஸ் கருத்து

தலைவர் ரஜினிகாந்த் தனது ஆன்மீக அரசியலை துவங்கியவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவருடன் சேர்ந்து சமூகத்திற்காக எனது சிறந்த சேவையைச் செய்வேன் ராகவா லாரன்ஸ் கருத்து. நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு வணக்கம் , இன்று  நான் மிக முக்கியமான ஒன்றை தெளிவு  படுத்த …

இந்தியாவில் நேர்மறையான அணுகு முறையைக் கொண்ட அத்தகைய கட்சியை எனது குரு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தால் மட்டுமே தர முடியும் நடிகர் லான்ரன்ஸ் கருத்து Read More

அண்ணபூரணா drive லேடீஸ் circle இந்தியா சார்பாக கொடுத்த அரிசி, மளிகை பொருட்கள் ACL s. சீனிவாசன் அம்மை அப்பர் டிரஸ்ட் தலைமையில் வழங்கப்பட்டது.

அண்ணபூரணா drive லேடீஸ் circle இந்தியா சார்பாக கொடுத்த அரிசி, மளிகை பொருட்கள் ACL s. சீனிவாசன் அம்மை அப்பர் டிரஸ்ட் தலைமை ஏற்று Dr G. ராஜகுமார் முன்னிலையில் k. நவஜீவன் ஏற்பாட்டில் இன்று ஏழை தொழிலாளர், ஆட்டோ ஓட்டுனர்கள், …

அண்ணபூரணா drive லேடீஸ் circle இந்தியா சார்பாக கொடுத்த அரிசி, மளிகை பொருட்கள் ACL s. சீனிவாசன் அம்மை அப்பர் டிரஸ்ட் தலைமையில் வழங்கப்பட்டது. Read More

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு*

*தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு* தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு பா.பென்ஜமின் அவர்களை நடிகரும்,அகில இந்திய ஜெய்வந்த் நற்பணி இயக்கத்தின் நிறுவனரும், சமூக சேவகருமான ஜெய்வந்த் சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது இயக்கத்தின் மக்கள் …

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்- நடிகர் ஜெய்வந்த் சந்திப்பு* Read More

நடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் !

எனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளையின் 4 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டின் பருவ மழைக் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் அரசு வழிகாட்டுதலின் படி, ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏரிக்கரைகள்,மலை …

நடிகர் சமூக ஆர்வலர் சௌந்தரராஜா தமிழ்நாடு முழுவதும் பனை மற்றும் நாட்டு மரக் கன்றுகள் நட்டு பாதுகாத்தும் வருகிறார் ! Read More

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்..

கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா தொற்றுயிரால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது கற்பக விருட்சம் அறக்கட்டளை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க ஆரம்பித்தது. கடந்த 120 நாட்களாக தொடர் நிவாரணப் பணிகளில் இதுவரை 5 லட்சம் …

கற்பக விருட்சம் அறக்கட்டளை சார்பாக 5 லட்சம் மதிப்பில் 1000+ குடும்பங்களுக்கு அரிசி/மளிகை உள்ளிட்ட நிவாரண வழங்கி இருக்கிறார்கள்.. Read More