அம்பிகாபதி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஃ (அக்கு) திரைப்படத்தை தயாரித்து வெ.ஸ்டாலின் இயக்கியிருக்கிறார்.
இதில் பிரஜன், காயத்ரி ரெமா, கலக்கப் போவது யாரு’ சரத், ராமநாதன் வடக்குவாசல் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ,
பின்னணி இசை – சதீஷ் செல்வம், ஒளிப்பதிவு- தேவசூர்யா, படத்தொகுப்பு-அரவிந்தன் ஆறுமுகம்; பிஆர்ஒ-நித்தீஷ் ஸ்ரீராம்.
கதாநாயகன் திரைப்பட எடிட்டராக பணியாற்றும் பிரஜன் மாடலும், நடிப்பில் ஆர்வமாக இருக்கும் காயத்ரி ரெமாவை காதலிக்கிறார். இவரின் நண்பர்கள் பிரபல இயக்குனர் உதவியாளராக சேர்கின்றனர்.
தன் காதலி சினிமாவில் நடிக்க ஆசை நண்பர்களிடம் காயத்ரிக்கு ரெமாவை நடிக்க வாய்ப்பு வாங்கி தருமாறு பிரஜன் கூறுகிறார். நண்பர்கள் காயத்ரி ரொமா இயக்குனரின் அலுவலகத்துக்கு அழைத்து செல்கிறார்கள். அதன் பின் காதலி காயத்ரி கற்பழித்துகொல்லப்பட்டதாக TV-யில் செய்தி. பார்க்கிறார் இதனால் அதிர்ச்சியாகும் பிரஜன், தன் நண்பர்களை தேடுகிறார். இயக்குனரும், நண்பர்களும் தலைமறைமாகிவிட்டதை கண்டு, அவர்களை கண்டுபிடிக்கச் செல்கிறார். அதே சமயம் மனநல மருத்தவர் கண்காணிப்பில் இருக்கும் மன நோயாளி ஒருவர் வரையும் ஒவியம்; அடுத்து யாரை கொல்லப் போகின்றனர் என்பதை தெரிந்து போலீஸ் அதற்கு முன் கொலையை தடுக்க செல்கின்றனர். இந்நிலையில் ஒருவர் பின் ஒருவராக கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் அந்த கொலையை செய்தது.பிரஜன் தான் என்று போலீஸ் சந்தேக்கிறது இதனால் போலீஸ் பிரஜனை தீவிரமாக தேடுகிறது. இறுதியில் கொலை செய்வது யார்? எதனால்? கொலையாளி கண்டுபிடித்தார்களா?என்பதே மீதிக்கதை.
நாயன் தன் காதலியின் இழப்பை தாங்க முடியாமல் கதறும் இடங்களிலும், கொலை செய்தவர்களை பழி வாங்க செல்ல, அங்கே எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களின் மர்மத்தை கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது தன் காதலியின் கொடூர மரணத்தின் நிலையையும் கண்டு மனவேதனை உணர்வு தவிப்பும் கதரி அழுவும் காட்சி பார்கிற மனதில் பதிய வைக்கிறார் : நாயகன் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரங்கள் சிறப்பாக செய்துள்ளார் வாழ்த்துக்கள் இனி படங்களின் கதையை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தவும்
நயாகனின் காதலியாக வரும் காயத்ரி ரெமா சில காட்சிகள் வந்துசென்றலும் இவரைச் சுற்றித் தான் கதை செல்வதால். இவரின நடிப்பு மனதில் நிற்கிறது .
இயக்குனராக ருத்ரன் நடிக்கும் ருத்ரன் நடிப்பு அதிகமாக உள்ளது
நாயகனின் நண்பர்கள் உதவி இயக்குநராக நடித்திருக்கிற ‘கலக்கப் போவது யாரு’ சரத், மனநல நிபுணராக வருகிற ராமநாதன், ஓவியராக வருகிற வடக்குவாசல் ரமேஷ் என படத்தின் மற்ற நடிகர்களின் நடிப்பு சிறப்பாக கொடுத்துள்ளனர்.
பின்னணி இசை – சதீஷ் செல்வம், ஒளிப்பதிவு- தேவசூர்யா, படத்தொகுப்பு-அரவிந்தன் ஆறுமுகம் ஆகிய தொழில் நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் வேகத்தை எடுத்துச் செல்கிறது திரைத்துறையில் நடக்கும் சம்பவங்களாக திரைக்கதையமைத்து இதனை கதைகளமாக அமைத்து கிரைம் திரில்லராக இறுதி காட்சி வரை படத்தின் வேகமும் அடுத்த காட்சி எதிர்பார்ப்பும் கூட்டியுள்ளது கிளைமாக்ஸ் இதுவரை யாரும் சொல்லாத கிளைமாக்ஸ் ஹாரர் கதையை இன்னும் அழுத்தத்தோடு கொடுத் திருக்கலாம் வித்தியசமான கதைகளம இயக்குனரின் வெ ஸ்டாலின் பாராட்டு!
ஃ (அக்கு) திரைப்படம் பழி வாங்கும் ஆமானுஷ்யத்தின் வெறித்தனம்.