நடிகர் விக்ரம்பிரபு மன்ற நிருவாகிகள் கொரொனா தொற்று தடுப்பு பாதுகாப்பு மருந்து !!வழங்கினார்கள்

31/5/2020. வில்லுகுறி சரல்விளை ஊரில் ( குமரி மாவட்டம் )அகில இந்திய விக்ரம்பிரபு மன்ற தலைவர் திரு A R சந்திரசேகர் அண்ணாச்சியன் வழி காட்டுதல் ஏற்ப்ப. கன்னியாகுமரி மாவட்ட விக்ரம்பிரபு மன்றம் ஒயிட் மெம் மோரியல் ஹோமியோபதி மருத்துவகல்லூரி மருத்துவ …

நடிகர் விக்ரம்பிரபு மன்ற நிருவாகிகள் கொரொனா தொற்று தடுப்பு பாதுகாப்பு மருந்து !!வழங்கினார்கள் Read More

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் *மோர் மற்றும் பழச்சாறு .பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு

*மோர் மற்றும் பழச்சாறு வழங்கும் நிகழ்வு*   தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* மற்றும் *வெற்றி யுகம் இதழ்* சார்பில் சங்க *தலைவர் சரவணன்* தலைமையில் *சங்க பொருளாளர் காமேஷ் கண்ணன்* ஏற்பாட்டில் *இரண்டாவது நாளாக* இன்றும் மோர் மற்றும் பழச்சாறு வழங்கப்பட்டது.. …

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்* சார்பில் *மோர் மற்றும் பழச்சாறு .பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்வு Read More

தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் (TPWA) பத்திரிக்கையாளர்களுக்கு கொரோன நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தொய்வு இல்லாமல் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் பலர் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அதில் பலருக்கு ஊதியமும் முறையாக வழங்கப்படாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் …

தமிழ் பத்திரிக்கை எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் (TPWA) பத்திரிக்கையாளர்களுக்கு கொரோன நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. Read More

தமிழ்நாடு காவல்துறையினரால் கொரோனாவைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம்

கொரோனாவைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடைபெற்றது! உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம், சென்னை, முகப்பேர் கிழக்கில் அமைந்துள்ள வேலம்மாள் நிறைநிலை மேனிலைப் பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வுக் …

தமிழ்நாடு காவல்துறையினரால் கொரோனாவைத் தடுக்கும் விழிப்புணர்வுக் கூட்டம் Read More

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது படம் & வீடியோ

  07.04.2020 அன்று *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு விருகம்பாக்கத்தில் உள்ள சங்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.* *அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், உப்பு, புளி, மிளகாய் தூள், …

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல சங்கம் உறுப்பினர்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது படம் & வீடியோ Read More

திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு பத்திரிகையை சேர்ந்த தோழர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டது..

உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை, தமிழகத்தில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கபட்ட நிலையில்,கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவரும் மத்திய மாநில அரசுகளுக்கு லட்சியம் வெல்லும் மாத பத்திரிகை சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பாரத பிரதமரின் 21நாட்கள் ஊரடங்கு …

திருப்பூர்மாவட்டத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு பத்திரிகையை சேர்ந்த தோழர்களுக்கு நிவாரணம் வழங்கபட்டது.. Read More