“நரிக்குறவர் “காலனியில் உள்ள மாணவர்கள் *நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் சிக்கன் பிரியாணி/முட்டை**கற்பக விருட்சம்* வழங்கப் பட்டது.

👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.

✍️ ஜுலை 26 அன்று ,

சிங்கப்பூரில் வசிக்கும் திரு.சரவணன் சந்திரா அவர்களின்

42-வது பிறந்த நாள்.

👉இதனை முன்னிட்டு

செய்யாறு செங்காட்டன்குடி, அரும்பருத்தி கிராமம் *நரிக்குறவர்* காலனியில் உள்ள

மாணவர்கள் 50 பேருக்கு

*நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் சிக்கன் பிரியாணி/முட்டை*

*கற்பக விருட்சம்* மூலம் வழங்கப் பட்டது.

நன்கொடையாளர்கள்

திரு.சரவணன் சந்திரா

திருமதி.அன்பு செல்வி சரவணன்

திரு.ஸ்ரீ ஹரி சரவணன்

குமாரி். மஹா சரவணன்

அறம் செய்ய பழகு!!