Cinema News
தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி
தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி “தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை பற்றி கார்த்தி :- நம்ம எல்லாரும் …
தீரன் அதிகாரம் ஒன்று” முற்றிலும் புதுமையான போலீஸ் படமாக இருக்கும் – கார்த்தி Read More
Annadurai Press Release
Actor Vijay Antony and his movies have always s tood out in terms of uniqueness and innovation. He introduced the concept of showing the first 10 minutes of the film …
Annadurai Press Release Read More
Podhu Nalan Karudhi Press Release
The movie ‘ Podhu Nalan Karudhi’ is about how the simple, commoners who invest a lot of blind faith on the big shots of the society and gets cheated in …
Podhu Nalan Karudhi Press Release Read More
மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது தர்ம சங்கடமாய் உள்ளது! – அபி சரவணன் வேதனை!
மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது தர்ம சங்கடமாய் உள்ளது! – அபி சரவணன் வேதனை! சென்னையில் உள்ள மால்களில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது தர்ம சங்கடமாய் உள்ளது என இளம் நடிகர் ‘அபி சரவணன்’ கூறியுள்ளார். …
மால்களில் சோதனை என்ற பெயரில் தடவிப் பார்ப்பது தர்ம சங்கடமாய் உள்ளது! – அபி சரவணன் வேதனை! Read More
“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்”; இயக்குனர் இமயம் பாரதிராஜா.!
“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்” ; இயக்குனர் இமயம் பாரதிராஜா..! “தமிழ்சினிமாவில் புதிய முயற்சி” ; “6 அத்தியாயம்’ படத்தை பாராட்டிய பாரதிராஜா.! ‘6 அத்தியாயம்’ திரைப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு …
“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்”; இயக்குனர் இமயம் பாரதிராஜா.! Read More
T.சிவா தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 பிரபுதேவா – நிக்கிகல்ராணி – அதா ஷர்மா நடிக்கிறார்கள்
ஷக்தி சிதம்பரம்இயக்குகிறார் தமிழில் தொடர்ந்து பலபடங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும்முன்னணி படநிறுவனங்களில் ஒன்றுT.சிவாவின் அம்மாகிரியேசன்ஸ். அம்மாகிரியேசன்ஸ் தற்போதுவெங்கட் பிரபுஇயக்கத்தில் பிரபலநட்சத்திரங்கள் நடிக்கும்பார்ட்டி படத்தைதொடர்ந்து அதிகபொருட்செலவில்தயாரிக்கும் படத்திற்குசார்லி சாப்ளின் -2 என்றுபெயரிட்டுள்ளனர். சார்லி சாப்ளின் முதல்பாகத்தில் நாயகனாகநடித்த பிரபுதேவாவேஇந்த இரண்டாம்பாகத்திலும் நாயகனாகநடிக்கிறார். 2002 ம் ஆண்டு …
T.சிவா தயாரிக்கும் சார்லி சாப்ளின் 2 பிரபுதேவா – நிக்கிகல்ராணி – அதா ஷர்மா நடிக்கிறார்கள் Read More
நகுலின் ‘செய்’ படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர்
நகுலின் ‘செய்’ படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர் நகுல் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘செய்’ படத்தில் இடம்பெறும் ‘இறைவா…’ என்ற சூஃபி பாடலை பாடியிருப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார் பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி. ஏற்கெனவே பல …
நகுலின் ‘செய்’ படத்தின் மூலம் தமிழுக்கு வரும் பிரபல பாகிஸ்தான் பாடகர் Read More
ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது. இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது. இந்தப்படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை- பாலமுரளி பாலு. ஒளிப்பதிவு- தருண் பாலாஜி. 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு அரையில் முரட்டுக் குத்து படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.வெற்றிப்படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் – சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணியில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பு துவங்கியது
ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது. இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா …
ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது. இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது. இந்தப்படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை- பாலமுரளி பாலு. ஒளிப்பதிவு- தருண் பாலாஜி. 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு அரையில் முரட்டுக் குத்து படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.வெற்றிப்படத்திற்குப் பிறகு கௌதம் கார்த்திக் – சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணியில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பு துவங்கியது Read More
Press note from Director Vijay regarding Aramm.
Press note from Director Vijay Regarding ARAM
Press note from Director Vijay regarding Aramm. Read More