👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள்.
✍️ ஜுலை 26 அன்று ,
சிங்கப்பூரில் வசிக்கும் திரு.சரவணன் சந்திரா அவர்களின்
42-வது பிறந்த நாள்.
👉இதனை முன்னிட்டு
செய்யாறு செங்காட்டன்குடி, அரும்பருத்தி கிராமம் *நரிக்குறவர்* காலனியில் உள்ள
மாணவர்கள் 50 பேருக்கு
*நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் சிக்கன் பிரியாணி/முட்டை*
*கற்பக விருட்சம்* மூலம் வழங்கப் பட்டது.
நன்கொடையாளர்கள்
திரு.சரவணன் சந்திரா
திருமதி.அன்பு செல்வி சரவணன்
திரு.ஸ்ரீ ஹரி சரவணன்
குமாரி். மஹா சரவணன்
அறம் செய்ய பழகு!!
